Latest News
முக்கிய செய்திகள்
சரத்பொன்சேகாவும்,ஊடகச்செயலாளரும் கைது.
நடந்து முடிந்த சிறிலங்கா குடியரசு அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரும் முன்னாள் தளபதியுமான ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா இன்று திடீரெனக் கைது செய்யப்பட்டார்.இத்தகவலை
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.
இராணுவ குற்றச்சாட்டுக்களின்...
இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்பேசும் கட்சிகள் அனைத்தும் ஒரணியில் நின்று செயல்படுவதே சிறந்தது -தர்மலிங்கம் சித்தார்த்தன். எதிர்வரும் பாராளுமன்றபொதுத்தேர்தலில் சிறுபான்மையின கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்படுவது அவசியமாகின்றது என புளொட் அமைப்பின் தலைவர் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அதன் மூலமே...
Read More...இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகள் மீண்டும் ஆரம்பம். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகள் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.ஜனாதிபதி தேர்தல் காரணமான தடைப்பட்டிருந்த இந்த நடவடிக்கைகள் .இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது மீள்குடியேறும் மக்களுடைய வீடுகளை அமைத்துக்கொள்ள இந்தியாவின் நன்கொடையான கூரைத்தகடுகள்...
Read More...கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் என்னுடன் நேரடி விவாதத்துக்கு வர முடியுமா? கேள்வி எழுப்புகின்றார் பா.அரியநேத்திரன் எம்.பி இன்று கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து நான் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தேன். இருந்த போதிலும் தேர்தலுக்கு முன்னர் கிழக்கில் பிரசாரங்களை மேற்கொண்டிருந்த கிழக்கு...
Read More...மட்டக்களப்பு
வெற்றிலையா?படகா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எதிர்வரும் பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாண...
Read More...மட்டக்களப்பு மாநகரசபையில் தகராறு மட்டக்களப்பு மாநகரசபையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாதாந்த...
Read More...யாழ்ப்பாணம்
யாழ்.ஆயர் அதி வண. தோமஸ் சௌந்தரநாயகம் பேரழிவு. அவற்றைக் கண்டு மனம் திணுக்குற்றது. புனர்வாழ்வும், புனர்...
Read More...காரைநகரில் சிறுவர்களை கடத்தும் முயற்சிகள் காரைநகரில் சிறுவர்களை கடத்தும் முயற்சிகள் நடைபெற்றதாக...
Read More...திருகோணமலை
திருக்கோணமலை கோணேஸ்வராவின் வீதி ஓட்டப்போட்டி திருக்கோணமலை கோணேஸ்வரா இ.கி.ச.இந்துக்கல்லூரியை...
Read More...மூதூர் கிழக்கில் உள்ள நல்லூர் கிராமத்தின் நிலை. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கில் உள்ள...
Read More...வன்னி
இடம் பெயர்ந்த மாணவர்களுக்குரிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. .இடம் பெயர்ந்த மாணவர்களுக்குரிய...
Read More...பாத்தீனிய ஒழிப்பு செயல்திட்டம் வவுனியாவில் பாத்தீனிய ஒழிப்பு செயல்திட்டம் இன்று (திங்கள்) முதல்...
Read More...அம்பாறை
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும். அம்பாறைமாவட்டத்தில் இவ்வாண்டும்...
Read More...சாய்ந்தமருதில்199 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு சாய்ந்தமருதூரில் ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட...
Read More...மலையகம்
தோட்ட ஆலயங்களில் துணிகர கொள்ளை பொகவந்தலாவைப் பிரதேசத்தில் ஆல்டி மற்றும் கெம்பியன் ஆகிய தோட்ட...
Read More...தாக்குதல் நீதிமன்றில் தொலைக்காட்சி பாதுகாப்பு தாக்கியமைத்தொடர்பில் ஒருவர் 5 அட்டன் இவரை 9 திகதி...
Read More...ஆரோக்கியம்
சிறுநீரகக்கற்கள் ( KIDNEY STONES) உடலின் பல பாகங்களிலும் கற்கள் தோன்றலாம். ஆனால் பொதுவாக
Read More...பலதும்பத்தும்
சுவிஸ்லாந்தில் முனைப்பு இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்விசேட தேவையுடைய மக்களின் வாழ்க்கைத்தரத்தை...
Read More...பொதுத்தேர்தலும் இந்திய வம்சாவளித்தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும். எதிர்வரும்...
Read More...உலக வானிலை




நிற தேர்வு
பிந்திய தலைப்புக்கள்
-
சுவிஸ்லாந்தில் முனைப்பு சுவிஸ்லாந்தில் முனைப்பு...
-
சரத்பொன்சேகாவும்,ஊடகச்செயலாளரும் கைது சரத்பொன்சேகாவும்,ஊடகச்செயலாளரும்...
- 1
- 2
- 3
- 4





